Untitled-1

 

எமது நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார சுபிட்ச வாழ்விற்கு அடிப்படையாகத் தேவைப்படுவோர் நல்மனதுடையயோராவர்.இன்று இலங்கை நாட்டுக்கு நன்மனதுடையோரின் அர்ப்பணத்துடனான உழைப்பு – திறந்த மனதுடனான பங்களிப்பு – விருப்பு வெறுப்புக்களைக் கடந்த ஒத்துழைப்பு – யார் எதிர்த்தாலும் இலங்கை நாட்டைக் கட்டி எழுப்புவோம் ன்ற அசைக்க முடியாத நம்பிக்கை – என்பனவே தேவையாகும்.
நல்லெண்ண அரசு – புதிய அரசமைப்பு – மதங்கள், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பன பற்றி எல்லாம் பேசப்படும் போது நல்மனது கொண்டவர்களே எமக்கு அவசியம் தேவையாகும். நல்மனது கொண்டவர்கள் எம்மிடையே தோன்ற வேண்டும்.

By admin