viber imageசன.13. சில்லாலை புனித யோசே வாஸ் திருத்தல கட்டுமானபணிக்கு நிதி சேகரிக்கும் முயற்சி சில்லாலை பங்கு தந்தை அருட்திரு. அகஸ்டின் அவர்களின் திட்டமிடலில் இன்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு உதவியாக ஆலயத்தின் பரப்பளவினை அடிப்படையாகக்     கொண்டு  டிக்கெட் அச்சடிக்கபட்டு,  ஒன்றின் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாலய கட்டுமனபணிக்க உதவி செய்ய விரும்ப்புபவர்கள் இதனை பெற்று உதவி  செய்யலாம் என பங்குதந்தை அருட்திரு. அகஸ்டின் தெரிவுத்துள்ளார்.

10

By admin