IMG_9258டிச 02. இல. 17 மார்டின் வீதியில் அமைந்துள்ள ‘கலை ஞான சுரபி’ தியான மண்டபம்,  யாழ்ப்பாணம்  மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்னம் அடிகளாரால் இன்று காலை ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜெபரட்னம் அடிகளார், யாழ்ப்பாணம் திருமறைக்  காலமன்றத்தினால் இது அமைக்கபட்டு ஆன்மீக செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு இடமாக இது பயன்படுத்தப்பட இருப்பது மிகவும் சிறப்பான ஒரு விடயமாக அமைந்துள்ளதை சுட்டிக்காட்டினர். இந்நிகழ்வில் திருமரைகலமன்றத்தின் இயக்குனர், அருட்பணியாளர்கள், மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.IMG_9239 IMG_9254IMG_4505

 

By admin