திருமறைக் கலாமன்றத்தினால் நடாத்தப்பட்டடுவரும் யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2022ஆம் ஆண்டிற்கான நுண்கலை வகுப்புக்கள் 18ம் திகதி கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

இக்கல்லூரியின் நுண்கலை வகுப்புக்களுக்கு புதிதாக இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தொடர்ந்து வருகின்ற நாள்களிலும் இணைந்து கொள்ள முடியுமென கலைத்தூது அழகியல் கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்.

By admin