கனடா திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையில் யாழ். திருமறைக்கலாமன்றத்தினூடாக யாழ்ப்பாணம், மாங்குளம், திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடடக்களப்பு ஆகிய இடங்களை சேர்ந்த மாணவர்களுக்கான ஓருதொகுதி கற்றல் உபகரணங்களும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது.

கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், மாங்குளம், திருகோணமலை, மன்னார், ஆகிய இடங்களை சேர்ந்த 150ற்கும் அதிகமான மாணவர்களுக்கு கடந்த வாரம் இப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடடக்களப்பு ஆகிய இடங்களை சேர்ந்த மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

By admin