vv15.மே.2018.இளையோர் ஆண்டை முன்னிட்டு  உரும்பிராய் பங்கு புனித மிக்கேல் ஆலய இளையோர் ஒன்றியதினால் ஏற்பாடு செயப்பட்ட விளையாட்டு போட்டி புனித மிக்கேல் ஆலய முன்றலில் 13.05.2018 அன்று பிற்பகல்  3.௦௦ மணி அளவில் பங்கு தந்தை அருட்பணி  பத்திநாதர் தலைமையில் சிறப்பாக நடைபற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  யாழ்ப்பாணம்  மறைமாவட்ட  இளையோர் ஒன்றிய மற்றும்  சமுக தொடர்பாடல் ஆணைகுழு இயக்குநர்  அருட்பணி அ . அன்ரன்  ஸ் ரீபன் அவர்கள்  கலந்து சிறபித்தார்.33 h ll j gg

 

By admin