57240535_2397542200463996_1446182077736157184_n

21.04.2019. யாழ். திருமறைக் கலாமன்றம் தயாரித்தளித்த  ‘அன்பில் மலர்ந்த அமரகாவியம்’ திருப்பாடுகளின் காட்சி  இம்மாதம் 11,12,13,14 ஆம் திகதிகளில் பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைகாலமான்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. தவக்கால ஆற்றுகையாகிய இத்திருப்பாடுகளின் கட்யாசியில் யழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம் மாவடங்களை சேர்ந்த பண்ணிரண்டயிரத்திற்கும் அதிகமான மக்கள்  இணைந்துகொண்டானர்._MG_0001 _MG_1114 IMG_1702 IMG_1722 57049038_2397541673797382_2778095403805966336_n IMG_1765 _MG_0311 _MG_0401 56800765_2397541970464019_2011157155482173440_n 57240535_2397542200463996_1446182077736157184_n _MG_0883 _MG_0955 _MG_0996 _MG_1074 IMG_1694

By admin